Sunday, 28 August 2011


என் கவிதை கிறுக்கல்..


என் கன்னத்தில் ஏன் இவ்வளவு ஈரம்..
ஓ!! என் அன்னையின் எச்சிலா..

என் கைகளில் ஏன் இவ்வளவு ஈரம்..
ஓ!! என் தந்தையின் கரங்களிலிருந்தா....

என் உடம்பில் ஏன் இவ்வளவு ஈரம்..
ஓ!!, மின்சாரமே நீ சென்று விட்டாயா...

No comments:

Post a Comment