Sunday, 28 August 2011


அன்பு அம்மா..........


அன்பின் உருவமாய் தோன்றினாய் அம்மா..
என்னை ஆசையுடன் வளர்த்து ஆளாக்கினாய்..

உன் அன்பிற்கு இணையாக
வேறு எந்த அன்பும் இணையாகாது அம்மா..

அன்பின் சுரங்கமாய் இருக்கும் உன்னை கொடுத்த
ஆண்டவனுக்கு கோடானு கோடி நன்றி!!!!!

No comments:

Post a Comment