அன்புள்ள அப்பா...
தனக்கென எதுவும்..
வேண்டாம் வேண்டாம்
என்று..
வேண்டும்.. வேண்டும்..
என்று
கேட்கும் எனக்கு
கேட்டதை
வாங்கி தந்த
என் தெய்வத்திற்கு சமமான
தந்தையே
நீயே மீண்டும்
என் மகளுக்கு
பிறந்தால்
திருப்பி தருவேனே
ஈடு இணையில்லா
நீ எனக்கு தந்த அன்பையும்
பரிவையும்...
தனக்கென எதுவும்..
வேண்டாம் வேண்டாம்
என்று..
வேண்டும்.. வேண்டும்..
என்று
கேட்கும் எனக்கு
கேட்டதை
வாங்கி தந்த
என் தெய்வத்திற்கு சமமான
தந்தையே
நீயே மீண்டும்
என் மகளுக்கு
பிறந்தால்
திருப்பி தருவேனே
ஈடு இணையில்லா
நீ எனக்கு தந்த அன்பையும்
பரிவையும்...
No comments:
Post a Comment