Sunday, 28 August 2011


அன்புதான்

இருளே!
நீ விடியும் வரை தானே
நீ இருப்பாய்!

மனிதனே!
நீ மடியும் வரைதானே
நீ இருப்பாய்!

இளமையே!
நீ முதுமை வரைதானே
நீ இருப்பாய்!

ஆனால்
அன்பே!!!!
நீ என்றென்றும்
நிலைத்திருப்பாய்
அல்லவா!!

No comments:

Post a Comment