அன்புதான்
இருளே!
நீ விடியும் வரை தானே
நீ இருப்பாய்!
மனிதனே!
நீ மடியும் வரைதானே
நீ இருப்பாய்!
இளமையே!
நீ முதுமை வரைதானே
நீ இருப்பாய்!
ஆனால்
அன்பே!!!!
நீ என்றென்றும்
நிலைத்திருப்பாய்
அல்லவா!!
நீ விடியும் வரை தானே
நீ இருப்பாய்!
மனிதனே!
நீ மடியும் வரைதானே
நீ இருப்பாய்!
இளமையே!
நீ முதுமை வரைதானே
நீ இருப்பாய்!
ஆனால்
அன்பே!!!!
நீ என்றென்றும்
நிலைத்திருப்பாய்
அல்லவா!!
No comments:
Post a Comment